உள்நாடு

அனுராதபுர மொட்டு உள்ளூராட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அனுராதபுரம் மாவட்ட  பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு ந (02) அனுராதபுரத்தில் இடம்பெற்றது.இதன் போது எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வுக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *