உள்நாடு

கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாஸ ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சற்று முன் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் அவர் எதிர்வரும் செப்டம்பர் 21 ல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *