Month: July 2024

உள்நாடு

மாணவர்களுக்கு  மதவொழுக்கப் பண்பாடுகளைப் பயிற்றுவிப்பதில் அஹதிய்யா  பாடசாலைகளின்  அவசியம்  உணரப்பட வேண்டும்..! -உக்குவளை அஹதிய்யா பாடசாலை பொறுப்பாசிரியை பர்ஹானா

இன்றைய நிலைமையில் மாணவர்களுக்கு  மதவொழுக்கப் பண்பாடுகளைப் பயிற்றுவிப்பதில் அஹதிய்யா  பாடசாலைகளின்  அவசியம்  உணரப்படவேண்டுமென உக்குவளை அஹதிய்யா பாடசாலை பொறுப்பாசிரியை பர்ஹானா தெரிவித்தார் உக்குவளையில் அஹதிய்யா பாடசாலைகள் தொடர்பாக 

Read More
உள்நாடு

உக்குவளையில் “எமது முத்துக்கள் ” நூலுக்கு கலைஞர்கள் எழுத்தாளர்களின் விபரம் திரட்டல்..!

உக்குவளை வாசிப்போர் ஒன்றியம் பிரதேசத்திலுள்ள கலைஞர்கள்  எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் தொகுப்பைக்கொண்ட   “எமது முத்துக்கள் ”  எனும் பெயரில் நூல் ஒன்றை வெளியிடவுள்ளது. இதில் தமது பெயரும்

Read More
உள்நாடு

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகள்…!

புத்தளம் மாவட்டத்தில் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More
உள்நாடு

அராஜக நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு

அதிபர், ஆசிரியர்களால் கடந்த 26ஆம் திகதி கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் மேற்கொண்ட நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பவற்றிற்கு எதிராக அதிபர், ஆசிரிய

Read More
உள்நாடு

திருமலை ஸாஹிரா மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியாகின; இன்று பரீட்சை திணைக்களத்தில் நேரடியாக பெற ஏற்பாடு

திருமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் தம்மைத் தொடர்பு கொண்டு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து அறிவித்ததாக

Read More
உள்நாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில்10 வீதமான வாக்காளர்கள்தங்களை வாக்காளர்பட்டியலில் பதிந்துகொள்வதில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி சத்தியபவான்

மட்டக்களப்பு மாவட்டத்தில்10 சதவீதமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிந்து கொள்வதில்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌  முஸ்லிம் ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளுக்கெதிராக‌ முன்னாள் ப‌ய‌ங்க‌ர‌வாதி பிள்ளையான் க‌ள‌த்துக்கு வ‌ர‌ முடியும் என்றால் முஸ்லிம் எம்.பீ க்க‌ள் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் பூனைக‌ள் போல் சுருட்டிக்கொண்டுள்ள‌ன‌ர்..! -ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி

ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌  முஸ்லிம் ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளுக்கெதிராக‌ முன்னாள் ப‌ய‌ங்க‌ர‌வாதி பிள்ளையான் க‌ள‌த்துக்கு வ‌ர‌ முடியும் என்றால் முஸ்லிம் எம்பீக்க‌ள் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் பூனைக‌ள் போல்

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்ச வேலைத் தட்டத்தின்கீழ் ரஹுமானியா தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை..!

 எதிர்க்கட்சித் தலைவர்  சஜித்  பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் மதுகம கல்வி வலயத்தைச் சேர்ந்த வெலிப்பன்ன றஹுமானிய்யா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட்  வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

புலனாய்வு மற்றும் விசாரணைகளின் போது பொலிசார் பொதுமக்களை சித்திரவதைக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும்..! – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

குற்றவியல் சட்டப் புலனாய்வுகள் பொலிசில் முறைப்பாடொன்றினைச் செய்வதன் மூலமோ அல்லது முறைப்பாடின்றியோ பொலிசார் ஆரம்பிக்கலாம். அம்மீறல்களை புலனாய்வு செய்வதன் நோக்கம் யார் யாருக்கு என்ன செய்தார் என்ற

Read More