Month: July 2024

உள்நாடு

மின் கட்டண குறைப்பு; ஜுலை 15 ல் இறுதித் தீர்மானம்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க எம்மால் முடியாது; உலமா சபை திட்டவட்டம்

மத நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த காரணம் கொண்டும் பொதுமன்னிப்பு

Read More
உள்நாடு

உப தலைவராகத் தெரிவான உதுமாலெப்பைக்கு மாவட்டத் தலைவர் அலியார் மாபிர் வாழ்த்து

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.யின் நிரந்தர உறுப்பனர் எம்.ஐ. உதுமாலெப்பை கடந்த ஜுன் 29ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) தேசிய உபதலைவர் பதவிக்குத்

Read More
Uncategorized

ஹாசிம் உமர் பவுண்டேஷனினால் மடிக்கணனி வழங்கி வைப்பு

புத்தளத்தில் நடைபெற்ற கவிஞர் பெரியமடு நிஹ்ரி எழுதிய ”வெய்யத்து” எனும் நூல் வெளியீட்டு விழாவில் புத்தளம் தில்லையாடி எம்.எஸ்.பாத்திமா சமாஹாவுக்கு மடி கணனி வழங்கி வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

அநுர குமார சீனங்கோட்டை செல்கிறார்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் பேருவளை சீனங்கோட்டையில் இடம்பெறவுள்ளது.

Read More
உலகம்

பல தடவைகள் மழை…!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர்  மாநாட்டை நடத்துவோம்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன. யுத்தத்தின் பின்னர் இம்மாவட்டங்கள் அபிவிருத்தியின் விடியலை காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்

Read More
உள்நாடு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் பாராட்டிக் கௌரவிப்பு..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 – 29 வரை ஒரு வார

Read More
உள்நாடு

அஷ்ரப் சிஹாப்தீனின் “சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு..!

பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு   தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என்.

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் நீர் இணைப்புக்காக சேதமாக்கப்பட்ட  வீதிகளை சீரமைக்குமாறு   இலங்கை நீதிக்கான மைய்யம் கோரிக்கை..!

கல்முனை மாநகர சபை பிரதேசத்தினுள் புதிய நீர் இணைப்புக்காக மாநகரசபையின் அனுமதி பெற்று சேதமாக்கப்பட்ட கொங்கிரீட் வீதிகள் இன்னும் சீர் செய்யப்படாததால் மக்கள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு முகம்கொடுத்து

Read More