Month: July 2024

உள்நாடு

இந்தியாவின் காத்திரமான உதவிகளுக்கு மக்கள் காங்கிரஸ் பாராட்டு: இந்திய துதுவர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் ஆராய்வு!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய

Read More
உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளின் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு, மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் உள்ள இரண்டு பாடசாலைகளை சகல வசதிகளுடன் கூடிய பிரதான பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சுக்கு

Read More
உள்நாடு

சட்டவிரோதமாக மஞ்சள் கடத்திய இருவர் கைது

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உலகம்

விலையுயர்ந்த போர்வையை கஃபாவுக்கு போர்த்தி உலக முஸ்லிம்களை மகிழ்விக்கும் சவுதி அரேபியா

இமாம் சவுத் அவர்களின் காலம் தொட்டு இன்று வரை ஆட்சி செய்கின்ற சவுதி அரேபிய மன்னர்கள் இரு புனித மஸ்ஜித்களான மக்கா, மதீனாவுக்கு மிக முக்கியத்துவம் அளித்து

Read More
உலகம்

இலங்கையின் ஐகேம் அபாகஸ் (ICAM ABACUS) மாணவர்கள் மலேசியாவில் வெற்றி வாகை சூடி சாதனை

ஜென்டிங் சர்வதேச அபாகஸ் போட்டியானது மலேசியாவின் ஜென்டின் நேஷனல் கன்வென்ஷன் மண்டபத்தில் அண்மையில் (07) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

Read More
Uncategorized

2024 global இளைஞர் மாநாட்டில் பங்கேற்க பேருவளை மாணவர்கள் சீனா விஜயம்

சீனாவில் நடைபெறும் 2024 global இளைஞர் மாநாட்டில் பங்கு பெற்றதற்காக பேருவளையிலிருந்து பல பாடசாலைகளையும் சேர்ந்த ஐந்து பழைய மாணவர்கள் 10 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவுக்கு

Read More
விளையாட்டு

பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் சம்பியன் கிண்ணப் போட்டி இலங்கையில்…!

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும் நடுநிலையான ஓர்

Read More
உள்நாடு

ஹிருணிகாவின் பிணை மனு கோரிக்கை ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உதயம்..!

சமுதாய சிந்தனையை இலக்காகக் கொண்டு புதிய அத்தியாயமாக காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் ஒன்று08/07/2024 முதல் தோற்றுவிக்கப்பட்டது. காத்தான்குடி நகரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர் நோக்கும் சவால்களை சீர்

Read More
உள்நாடு

பிங்கிரி கற்தூண் விகாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நஸீர் அஹமட் நேரில் கண்காணிப்பு

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் கடந்த 9ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பிங்கிரிய கற்தூண் விகாரையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கான கண்காணிப்புச் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

Read More