Month: July 2024

உள்நாடு

கல்முனை- மருதமுனை கடற்கரை வீதி அபிவிருத்திக்கான ஆரம்ப விழா

கல்முனை தொடக்கம் மருதமுனை வரையிலான கடற்கரை வீதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யும் ஆரம்ப வேலைத்திட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இன்று(13) நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க

Read More
விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்; நட்சத்திர வீரரான ஜெக்கோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் கார்லேஸ் அல்கராஸ்

விம்பில்டன் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் முன்னால் சம்பியனான சேர்பியாவின் நவோக் ஜெக்கோவிச்சை 6:2,62, 7:6 என்ற நேர் செட்களில் வீழ்த்திய ஸ்பெய்னின் கார்லேஸ்

Read More
விளையாட்டு

ஐரோப்பாவின் சம்பியன்களாக 4ஆவது முறையாகவும் மகுடம் சூடியது ஸ்பெய்ன்

யூரோ கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் பலமிக்க இங்கிலாந்து அணியை 2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஸ்பெய்ன் அணி 4ஆவது முறையாகவும் ஐரோப்பாவின் சம்பியன்

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாச,செல்வம் அடைக்கலநாதன் கலந்துரையாடல்

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் (15) விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்

Read More
உள்நாடு

சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் மீண்டும் அர்ச்சுனா; மக்கள் திரண்டதால் பரபரப்பு

விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.

Read More
விளையாட்டு

மார்டினஸின் கோல்டன் கோலின் மூலம் கோபா அமெரிக்கக் கிண்ணத்தை தனதாக்கியது ஆர்ஜென்டீனா

கோபா அமெரிக்க கிண்ணஉதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் கொலம்பிய அணிக்கு எதிராக மேலதீக நேரத்தின் இறுதி நிமிடத்தில் லாடரோ மார்டினஸ் பெற்றுக் கொடுத்த கோல்டன் கோலின் உதவியுடன்

Read More
உள்நாடு

மின் கட்டணம் குறைப்பு..! இன்று அறிவிப்பு..!

திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து,

Read More
உள்நாடு

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது..!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் ஒருவர், நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்

Read More