Month: July 2024

உள்நாடு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட யுக்திய போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 15 சந்தேக நபர்கள் கைது..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய போதைப் பொருள் ஒழிப்புத் திட்ட சுற்றிவளைப்பின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய

Read More
உள்நாடு

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற “கம்படிஷன் க்ளப்b” இன் முதலாவது வருட பூர்த்தி  விழா..!

திறமையானவர்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் சிறப்பான  பணியை “கம்படிஷன் க்ளப்b” ஆனது நாடளாவிய ரீதியில் வழங்கி வருகின்றது. இதனை பொறுத்தமட்டில், பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி திறமையானவர்களுக்கு வாய்ப்புக்களை

Read More
உள்நாடு

ஹரீஸ் எம்.பியின் டி- 100 திட்டத்தின் கீழ் குடிவில் அரபா நகரில் பல்தேவைக் கட்டிடம்..!

திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் குடிவில் அறபா நகர் ஹாஜியார் புறத்தில்  பல்தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும்

Read More
உள்நாடு

மல்வானையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு..!

மல்வானை காந்திவலவ்வ பிரதேசத்தில் இயங்குகின்ற சியன ஐக்கிய நலன்புரி சங்கத்தின் ( Siyana Unity Welfare Society) வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச உதவிக்கான நிதியம் (International aid Compaign)

Read More
உள்நாடு

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக என்றும் முன்நிற்பேன்..! -கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா நிகழ்வில் சஜித் பிரேமதாச.

பாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். தனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது போல், தானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன். இஸ்ரேல் நாட்டின்

Read More
உள்நாடு

ரணிலைப் போல் அரசியலமைப்பினை மீறிய ஒரு தலைவரை நான் கண்டதில்லை..! -சட்டத்தரணி சுனில் வட்டகல.

(தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.21) நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின்

Read More
உள்நாடு

கட்டாய ஜனாஸா தகனம்; மன்னிப்பு கோர அரசு முடிவு; அமைச்சரவை அனுமதி

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More
உள்நாடு

டோக்கியோவில் தொழில் வாண்மையாளர் சந்திப்பில் அனுர குமார

நேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தம் ஆகஸ்ட் 8ல் கைச்சாத்து; பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

அடுத்த தேர்தல்களை இலக்காக் கொண்டு ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கைச்சாத்தப்படும்

Read More
உள்நாடு

இரண்டு இலட்சம் இலஞ்சம் பெற்ற காணி உத்தியோகத்தர் கைது…!

காணி உறுதிப் பத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கு  வியாபுரி ஒருவரிடமிருந்து 2 லட்சம்   இலஞ்சம் பெற்ற கெக்கிராவ பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல்

Read More