Month: July 2024

விளையாட்டு

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் குதிரைகளுக்கும் பாஸ்போர்ட் கட்டாயம்…!

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பொருத்தவரை அதில் பங்கேற்கும் எல்லா போட்டியாளா்களுமே தங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வெற்றி, தோல்விக்கு ஆளாகின்றனா்; பதக்கத்தை வெல்லவோ, தவறவிடவோ செய்கின்றனா்.

Read More
விளையாட்டு

மாகாண மட்ட மேசைப்பந்து (Table Tennis) போட்டியில் திருகோணமலை இந்து கல்லூரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேரியது கல்முனை ஸாஹிறா கல்லூரி..!

நீண்ட இடைவெளியின் பின்னர் இவ்வருடம் கல்முனை ஸாஹிறா கல்லூரியில் மேசைப்பந்து (Table Tennis) விளையாட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இம்மாதம் ஜுலை 23 மற்றும் 24 ம்

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா மாணவி நிப்ரா ஒலிம்பியாட் (விஞ்ஞான) போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு …!

புத்தளம் வலய மட்டத்தில் இடம்பெற்ற ஒலிம்பியாட் ( விஞ்ஞான) போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 11 ஐச் சேர்ந்த என்.எப் நிப்ரா வெற்றி

Read More
உள்நாடு

ரணில் சுயேட்சையாக போட்டி; கட்டுப் பணம் செலுத்தினார்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக களமிறங்கவுள்ளார். அதற்கான கட்டுப் பணமும் இன்று (26) காலை செலுத்தப்பட்டது.

Read More
உள்நாடு

கல்பிட்டி அல் அக்ஸாவில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு…!

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையினைப் பிரதிநிதித்துவம் செய்து இம்மாதத்தில் இடம்பெற்ற பல்வேறுபட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கும் தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகிய

Read More
உள்நாடு

புத்தளத்தில் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை

புத்தளத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு செயலமர்வொன்று, புத்தளம் பிரதேச செயலக எல்லைக்குள்

Read More
உள்நாடு

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான அறிவை பாடசாலையில் இருந்தே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; கனேமுல்லை ஹேமமாலியில் சஜித் பிரேமதாச

ஒரு நாடாக முன்னேற ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இது பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். வணிக முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கும்

Read More
உள்நாடு

‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித் நிகழ்வு..!

‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித்’ நிகழ்வு ஜாமிஆ வளாகத்தில் (23) காலை 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நடைபெற்றது. ஜாமிஆ

Read More
உள்நாடு

இஸ்லாமிய வங்கி முறைமையை தெளிவூட்டல் மற்றும் ஓய்வுநிலை ஆளுமைகளை கௌரவிக்கும் விருது விழா..!

ஏறாவூர் அல் அஸ்ஹர் அஹதியா கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அமானா வங்கி ஏறாவூர் கிளை அனுசரனையுடன் இஸ்லாமிய வங்கி முறைமை குறித்த தெளிவூட்டலும் ஓய்வுநிலை பெற்றவர்களை கௌரவித்து

Read More
உள்நாடு

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானது..! -கொழும்பு அல் ஹிதாயா நிகழ்வில் சஜித் பிரேமதாச

ஸ்மார்ட் கல்வி மூலம் ஸ்மார்ட் இளைஞர் தலைமுறையை உருவாக்கி கௌரவமான தாய்நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், சௌபாக்கியம் மற்றும் செழிப்புக்கு ஒற்றுமையே முக்கிய

Read More