உள்நாடு

தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்துக்கு ஆதரவு; 8ஆம் திகதி ஒப்பந்தத்திலும் கைச்சாத்து. – மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கப் போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் 8 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளதாகவும் அதன் பின்பே தேர்தல் பிரச்சார பணிகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *