உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு; ஆணைக்குழுவின் அறிவிப்பு…!

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி ஒகஸ்ட் 5 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *