உள்நாடு

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர்களுக்கான சந்திப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அம்பாறை மாவட்ட  கரையோரப் பிரதேசங்குக்கு  பொறுப்பான   செயற்குழு உறுப்பினர்களை மக்கள் விடுதலை முன்னனியின் பிரதம செயலாளர் தோழர் டில்வின் சில்வா  சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடினார்.
 இந் நிகழ்வு மாளிகைக்காடு வாவா றோயல் வரவேற்பு மண்டபம்  கடந்த சனிக்கிழமை (27)  நடைபெற்றது.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *