உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக கலாபூஷணம் பரீட் இக்பால் நியமனம்

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த கலாபூஷணம் பரீட் இக்பால் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் பெற்றுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் மஸ்ற உத்தீன் பாடசாலை, ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவராவார். இவர் யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்களான பரீட்-றஸீனா தம்பதியரின் மூத்த புதல்வராவார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *