உள்நாடு

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மண்டபத்தில் பெற்றோர்களுக்கான போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம்..!

போதை பொருட்களின் விபரீதங்கள் பற்றிய பெற்றோர்களை அறிவுறுத்தும்  முக்கிய  கூட்டமொன்று உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மண்டபத்தில் அதன் அதிபர் எம்.சரூக் கின் தலைமையில் நடைபெற்றது.

இப்பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாத்தளை ஐ பி பொலிஸ் குற்றத் தடுப்பு அதிகாரி ஜயசேக்கர போதை பொருட்களின் விபரீதங்கள் பற்றியும் அதிலிருந்து மாணவ சமூகத்தைக் காப்பாற்றுவதெப்படி என்றவகையில் நீண்டநேர அறிவுறுத்தல்களைச் செய்ததையும் கலந்துகொண்டவர்களையும் காணலாம்.
(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *