உள்நாடு

இன்று மாலை வரை நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (26) மாலை வரை, நான்கு வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றையும் வௌியிட்டுள்ளது.

இதன்பிரகாரம், ரணில் விக்கிரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை), ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன), ஏ.எஸ்.பி. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோரே குறித்த நான்கு வேட்பாளர்களும் ஆவார்கள்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *