உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டி

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

தனது x தளத்தில் பதவொன்றினை வெளியிட்டுள்ள அவர் நாட்டு மக்களுக்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *