உள்நாடு

மூதூர் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர உதவி பிரதேச செயலாளர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக திருமதி எம்.எஸ். பாத்திமா றொஸானா அவர்கள் நேற்றைய தினம் (22) கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பிரதேச செயலாளர் (பதில்) எம்.எச். முகம்மது கனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வின் போது மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்திகளால் சிறப்பாக வரவேற்க்கப்பட்டார்.

இலங்கை நிருவாக சேவை தரம் iii சேர்ந்த திருமதி எம்.எஸ். பாத்திமா றொஸானா உதவி பிரதேச செயலாளர் அவர்கள் கடந்த மாதம் இலங்கை நிருவாக சேவை பரிட்ச்சையில் சித்தி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ஏ எம்.அஸ்மி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *