உள்நாடு

O/Lபெறுபேறுகள் செப்டம்பரில்; கல்வி அமைச்சர்

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நடைமுறைப் பரீட்சைகள் இறுதி வாரத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *