உள்நாடு

பொருத்தமான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்கவும்; உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அப் பதவியிலிருந்து இடை நிறுத்தப் பட்டுள்ளதால் இக் காலப் பகுதிக்குள் பொருத்தமான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *