உள்நாடு

பொலிஸ் மா அதிபர் சேவையிலிருந்து இடை நிறுத்தம்; உயர் நீதிமன்றம் அதிரடி

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது உயர்நீதிமன்றம்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *