உள்நாடு

ஜனாதிபதி தேர்தல்; வார இறுதியில் வர்த்தமானி, விஷேட கூட்டம் நாளை

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான விஷேட வர்த்தமானி இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படுமென தேர்தல் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் தினத்தை தீர்மானிப்பது தொடர்பான விஷேட கூட்டம் நாளை வியாழக்கிழமை முற்பகல் நடைபெறவுள்ளது.இதன் போது தேர்தல் தினம், வேட்பு மனு தாக்கல் உட்பட பல முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாகவும அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *