உள்நாடு

மாற்றத்தின் ஊடாக வாழ்வின் சவால்கள். நெல்லியகமவில் கருத்தரங்கு

அனுராதபுரம் பலாகல பிரதேச செயலக பகுதிக்குற்பட்ட நெல்லியகம வில் இயங்கி வரும் நெஷ்வா சமூக நலன்புரிச் சங்கத்தினால் ” மாற்றத்தின் ஊடாக வாழ்வின் சவால்களை வெற்றி கொள்வோம்” எனும் தொணிப்பொருளின்  கீழ் ” மாணவர்கள்  , பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று  அமைப்பின் தலைவர் பாரிஸ் தலைமையில்  நெல்லியகம முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் (20) நடைபெற்றது.

இதன் போது பிள்ளைகள் பெற்றோர்களுக்கிடையிலான வகிப்பகம்  மற்றும்  பிள்ளை வளர்ப்பில் பெற்றார்களின் பங்களிப்பு தொடர்பில்  வளவாளர் சர்வதேச புகழ்பெற்ற  ( Motivational ) பாஷிர் மொஹிதீன் கருத்தரங்கை நடாத்தினார்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *