ஜப்பான் நரிட்டா விமான நிலையத்தில் அனுர குமார திஸாநாயக்க வரவேற்கப்படுகையில்
எதிர்வரும் இரு நாட்களில் ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பு மற்றும் தொழில்வாண்மையாளர்களுடனான சந்திப்பு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானில் Narita சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்றப்பட்ட தருணம்…