உள்நாடு

சாய்ந்தமருது பிரதேசமெங்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள்..!

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது.  அம்பாறை மாவட்டத்தின் வியாபார கேந்திர நிலையமான சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசமெங்கும் தேசிய  மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகவின் புகைப்படம் பறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *