உள்நாடு

காலி நீதிமன்றத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக 1600 மில்லியன் ரூபா செலவில் காலி – பெலிகஹா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *