உள்நாடு

மகாவலி எச் வலயத்தில் தொழில் முனைவோர் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மகாவலி “எச் ” வலயத்திலுள்ள தொழில் முனைவோரின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் வகையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தம்புத்தேகம வதிவிட செயற்திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் (18) நடைபெற்றது.இதன் போது அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன உபகரணங்கள் வழங்கி வைத்தபோது .


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *