குருநாகல், மெல்சிறிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்து..!
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்தும் கொழும்பிலிருந்து திருகோணமலை நொக்கி சென்ற அதி சொகுசு பேரூந்தும் குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் கடந்த 17ம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் பேரூந்தின் சாரதியொருவர் உயிரிழந்ததாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)