உள்நாடு

ரணிலின் தீர்மானத்துக்கு விஜேதாஸ எதிர்ப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *