உள்நாடு

மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக -பேருவளை மக்கள் சந்திப்பு..!

நேற்று முன்தினம் (15) களுத்துறை-பேருவளையில் இடம்பெற்ற திசைகாட்டியின் மக்கள் சந்திப்பில் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.

“இம்முறை நாம் திசைகாட்டியுடன்” எனும் கோசத்தோடு பேருவளை முஸ்லீம் சமூகம் தோழர் அநுரவை வரவேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், களுத்துறை மாவட்டத் தலைவர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *