உள்நாடு

அனுராதபுரத்தில் ஜனாதிபதி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் எண்ணக்கரு விற்கமைய பல்வேறு பொருளாதார கஷ்ட்டங்களுக்கு  மத்தியில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அனுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 5 ஆயிரம் மாணவர்களுக்கு  ஜனாதிபதி  உதவித் தொகை வழங்கும் நிகழ்வு கடந்த (15) நடைபெற்றது.இதன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உதவித்தொகை வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.

(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *