Uncategorized

ஹாசிம் உமர் பவுண்டேஷனினால் மடிக்கணனி வழங்கி வைப்பு

புத்தளத்தில் நடைபெற்ற கவிஞர் பெரியமடு நிஹ்ரி எழுதிய ”வெய்யத்து” எனும் நூல் வெளியீட்டு விழாவில் புத்தளம் தில்லையாடி எம்.எஸ்.பாத்திமா சமாஹாவுக்கு மடி கணனி வழங்கி வைக்கப்பட்டது.

ஹாசிம் உமர் பவுண்டேஷனினால் தற்போது தற்போது நாட பூராகவும் வழங்கப்பட்டுவரும் வசதி குறைந்த மாணவர்களுக்கான மடிக்கணனி வழங்கும் திட்டத்தில் புத்த புத்தளம் மாணவிக்கு இந்த மடிக்கணனி அவரினால் வழங்கப்பட்டது. படத்தில் நூலாசிரியர் நிஹ்ரி, இதே.செந்தில்வேலவர்இ கலைஞர் இளங்கோ ஆகியோர் உடன் காணப்படுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *