உள்நாடு

யங் சில்வர் விளையாட்டு கழகத்தினர் கலாநிதி ஜனகனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு

வெள்ளவத்தை யங் சில்வர் விளையாட்டு கழக முக்கியஸ்தர்களின் அழைப்பின் பேரில் கலாநிதி.வி. ஜனகன் அவர்கள் கழகத்தின் அலுவலகத்துக்கு அண்மையில் விஜயம் செய்தார்.

இதன் போது கழகத்தின் முக்கியஸ்தர்கள் இணைந்து கலாநிதி ஜனகன் அவர்களின் சமூகப் பணியை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்ததுடன் கழகத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *