உள்நாடு

ஜனாதிபதி பதவிக் காலம்; விசாரணைகள் ஆரம்பம்!

நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான விசாரணைகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் தனது வாதத்தை முன் வைத்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா தற்போதைய அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்றும் இன்றே இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *