உள்நாடு

கல்வி மேம்பாட்டு பேரவையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

கல்வி மேம்பாட்டு பேரவையின் 2024 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களது சான்றிதழ் வழங்கும் வைபத்தினை அலுவலக ரீதியாக பேரவையின் பணிப்பாளர் மருதுார் ஏ ஹசன் அவர்கள் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இரு அமர்வுகளாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் காலை அமர்வின்போது சான்றிதழ் மற்றும் மருதுார் ஹஸன் எழுதிய முன்பள்ளி பாடசாலை கைநுால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்விற்கு கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , கொழும்பு ஜ.தே.கட்சியின் அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் அவர்கள் பிரதம அதிதியாக வும் கௌரவ அதிதியாக முன்னாள் கல்வி அதிகாரியும், சப்ரகமுவ பல்கழைக்கழக விரிவுரையாளரும் சியாத் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் புலமைப்பரிசில் களையும் வழங்கி வைத்தனர்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *