உள்நாடு

ஏட்டுலா கனவாக்கத்தின் முதல் புத்தக வெளியீடு..!

ஏட்டுலா கனவாக்க அமைப்பின் முதல் புத்தக வெளியீடாக,  அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய, அவரது கன்னி நூலான நிதர்சனத்தின் நிழல் எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி மாலை 3.30மணிக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடு : அக்கரைப்பற்று கலை இலக்கிய பேரவை.

ஏட்டுலா கனவாக்க ஏற்பாட்டுக்குழு சார்பாக உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

“இலட்சியக் கனவோடு, இலக்கிய உலகில் பயணிக்கும் எழுத்தாளர்களின் புத்தகக் கனவினை நனவாக்கும் ஓர் முயற்சி”

முதல் ஏட்டுலா, ஒரு கனவு நனவாகிறது

 

ஏட்டுலா கனவாக்கம்
பணிப்பாளர்
ஆஷிக் ஹுசைன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *