Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

நிதி மேலாண்மை மசோதாவின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரண்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பொது நிதி முகாமைத்துவ சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும்இ விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மாத்திரமே நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *