உள்நாடு

புலமைப் பரிசில் இல் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு..!

EDF நிறுவனத்தினரால் 2023 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு
30.06.2024 அன்று பு/ ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.

அதில் பங்கு பற்றிய அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள்

1.M.A.ABDULLAH YUSUF
2.M.N. NAASIF
3.S.NIDHUSHA
4.R.P.SARANYA
5.A.HAMRATH HAFA
6.J.SENDRIYA MISHELI
7.H.R.YOUNUS
8.M.H.F.HAYA

(ரிஸ்வி ஹூசைன்- கல்பிட்டி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *