உள்நாடு

ஹொரணையில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி

” மறுமலர்ச்சிகாக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் ஹொரனையில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்!!

தேசிய மக்கள் சக்தியின் , களுத்துறை மாவட்டத்திற்கான முதலாவது பொதுக்கூட்டம் நேற்று ஹொரனை பொது மைதானத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

-பேருவளை : பீ.எம் முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *