Month: June 2024

உள்நாடு

திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம், திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லா மஹ்ரூப்

ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சருடன் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேச்சு! அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை

Read More
உள்நாடு

முதலாளிமார்களை போஷிப்பதை விடுத்து விவசாயிகளை போஷிக்கும் யுகத்தை உருவாக்குவோம்..!  -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது. இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும்

Read More
உள்நாடு

மாத்தளை, தோட்டப்புற மக்களின் வீடுகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை      -பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூறைகளை புணரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்பு தினைக்கலத்தின் ஊடாக முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளது. இந்த

Read More
உள்நாடு

இலங்கையில் உள்ள 28 கடற்கரைகளை “நீலக்கொடி கடற்கரைகளாக” மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது..! -அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள இந்நாட்டில் உள்ள 28 கடற்கரைப் பகுதிகளை 28 நீலக் கொடி கடற்கரைப் பகுதிகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக

Read More
உள்நாடு

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு சைக்கிள் பேரணி..!

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு  கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் இணைந்து கொண்டாடும் 

Read More
உள்நாடு

பாரிய மரம் சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ தேவாலயம் சேதம்…!

மாரவில – தல்வில பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில், அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை நாளை குறையும்..!

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித

Read More
உள்நாடு

உயர் தர பரீட்சையில் தேசிய, மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த காத்தான்குடி மாணவர்களுக்கு கெளரவம்..!

உயர் தர பரீட்சையில் தேசிய, மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(02) ஞாயிறுக்கிழமை காலை காத்தான்குடி ஊடக அமையத்தில் நடைபெற்றது. வாரவலம் ஊடக

Read More
உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் எம்பியை பெறுவது எமது உரிமை! தமிழ் வாக்குகளை சிதறடிக்க வருவோர் தலைகளில் இடிவிழும்!- மாவட்ட மாநாட்டில் மனோ கணேசன் எம்.பி; எம்பிக்கள் ஹர்ஷா, தலதா, ஹேசா, வருண, வேலுகுமார், ராஜாராம் பங்கேற்பு.

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை  பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர்

Read More
உள்நாடு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலிடம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து!

மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், கல்வி வளர்ச்சியில் அடைவு மட்டத்தை எட்டி

Read More