Month: June 2024

விளையாட்டு

ரிச்பெர்ரி வெற்றிக்கிண்ணம் ஏறாவூர் இளம்தாரகை வசமானது.

ரிச்பெர்ரி நிறுவனம் காத்தான்குடி உதைப்பந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட பலம் பொருந்திய காற்பந்தாட்ட சுற்றுத் தொடரின் சம்பியனாக ஏறாவூர் இளம்தாரகை (yssc)

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
விளையாட்டு

மர்ஹும் றியால் & சிபான் வெற்றிக்கிண்ணம் ஏறாவூர் யங்அல்பதாஹ் வசமானது.

ஏறாவூர் யங்அல்பதாஹ் விளையாட்டு கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 அணிகளை உள்வாங்கி நடாத்திய மர்ஹும் றியால் & சிபான் 2024 ம் ஆண்டுக்கான ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி

Read More
உள்நாடு

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை தரம் உயர்வு; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமீன் முயற்சிக்கு பலன்!

மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை” பீ” (“B”) தரம் கொண்ட பிரதேச வைத்திய சாலையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

புத்தளம்: இ.போ.ச பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட தனியார் பஸ் சாரதி , நடத்துனர் உட்பட 7 பேர் கைது…!

இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்குவது மக்கள் பொறுப்பாகும் – ஐ.தே.க அமைப்பாளர் ஆமிர் நஸீர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்றது முதல் இன்று வரை நாட்டை சரியான முறையில் வழி நடாத்தி முழு உலகினதும் பாராட்டை பெற்றுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி

Read More
உள்நாடு

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை தரம் உயர்வு

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமீன் முயற்சிக்கு பலன் !  மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை “பீ” (“B”) தரம் கொண்ட பிரதேச வைத்திய

Read More
உள்நாடு

எலுவன்குலம் மறிச்சுக்கட்டி பாதை விரைவில் மக்கள் பாவனைக்கு. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதி

எலுவன்குலம் ஊடாக மறிச்சுக்கட்டி சிலாவத்துறை வரை நீலும் பாதையை மிக விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதியளித்தார். இப் பாதையை மீளத் திறப்பது

Read More