Month: June 2024

உள்நாடு

புத்தளம் சென் மேரிஸ் பாடசாலைக்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு

புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (13) காலை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

“சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும், புனித ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் வைபவமும்..!

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் புனித ஹஜ் பெருநாள் ஒன்று

Read More
உள்நாடு

23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொள்கலன்கள் துருப்பிடித்த நிலையில்!

IFAD செயற்திட்டத்தின் கீழ் காத்தான்குடி மீனவர்களின் நன்மை கருதி 2013 நவம்பர் மாதத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் 23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாங்கல்லை மக்களுக்கு சீனன்கோட்டை மக்களால் உலருணவு பொதிகள்

களுத்துறை மாவட்டத்திலுள்ள வியங்கல்லை பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீன்னகோட்டை பகுதி வாழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உலர்

Read More
உள்நாடு

வெளியான உயர்தர பெறுபேறுகளின்படி பதுளை கோட்டத்தில் அல் அதான் முன்னிலையில்.

இம்முறை வெளியான க.பொ.த.(உ/தர) பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பதுளை கோட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பதுளை அல் அதான் மகா வித்தியாலயம் 85% பெறுபேற்றை பெற்று

Read More
உள்நாடு

மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலில் நீண்ட காலம்கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.ஐ.எம் இப்ராஹீம் காலமானார்

கொழும்பு பம்பலபிட்டி நிமல் ரோட் கொழும்பு ( Majmaul khairath jummah masjid Nimal road) மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலில் நீண்ட காலம் (சுமாராக 32 வருடங்கள்)

Read More
உள்நாடு

இளைஞனை குடிபோதையில் காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப்பிணை

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை குடிபோதையில் காரில் சென்று மோதி தப்பி சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன்

Read More
உள்நாடு

ஆசிரியர்,அதிபர் தொழிற்சங்க போராட்டம் கல்முனையில் இடம்பெற்றது.

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2/3 சம்பள முரண்பாட்டை வழங்கக் கோரிய போராட்டம் கல்முன நகரில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள்,அதிபர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Read More
உள்நாடு

ஒலுவில் துறைமுக மீள்நிர்மான ஆராய்வில் தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்ப்பு

நிலையான தொழில்நுட்ப தீர்வுகளின் மூலம் ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும் வசதிகள் மற்றும் வளங்களை பயன்தரு அடிப்டையில் செயற்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் ஆராயும்

Read More
உள்நாடு

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சம்மாந்துறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை விளையாட்டுத் தொகுதி வளாகத்தில் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தையொட்டி “றுக் றோபன” திட்டத்தின் கீழ் மரங்கள் நடும் நிகழ்வு ஒழுங்கு

Read More