புத்தளம் சென் மேரிஸ் பாடசாலைக்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு
புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (13) காலை இடம்பெற்றது.
Read More