Month: June 2024

உள்நாடு

ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை புத்தளம் – சிலாபத்தில் ஆரம்பம்..!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நேற்றும் (14), இன்றும் (15) “ஜயகமு ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டம் தற்போது

Read More
உலகம்

அல் ஜீரியாவிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நேற்று புனித மக்கா வந்து சேர்ந்த 130 வயது நிரம்பிய மூதாட்டி..!

அல் ஜீரியாவைச் சேர்ந்த இந்த மூதாட்டி  வியாழக்கிழமை (13) , புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, புனித மக்கா வந்து சேர்ந்தார். இந்த மூதாட்டியின் பெயர் Sarhouda

Read More
விளையாட்டு

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது.

Read More
விளையாட்டு

ஆப்கான் ஆதிக்கம் தொடர, முதல் சுற்றுடன் நடையைக் கட்டும் நியூஸிலாந்து.

9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் குழு சீ இல் இன்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பபுவா நியூகினியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7

Read More
உலகம்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 11.42 கோடியில் 198 வீடுகளை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்காக வீடுகள் கட்டும் பணியை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Read More
விளையாட்டு

9ஆது ரி20 உலகக்கிண்ணம். முதன் முறையாய் முதல் சுற்றுடன் தாயகம் திரும்பும் வனிந்து தலைமையிலான இலங்கை அணி.

9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளதாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரி20 உலகக்கிண்ண வரலாற்றில் இலங்கை அணி

Read More
உள்நாடு

கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் கவி அரங்கம்

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கற்பிட்டியில் முதன் முறையாக கவி அரங்கம் எனும் சிறப்பு நிகழ்வு ஒன்று 2024

Read More
உலகம்

தீ விபத்தில் 42 பேர் இந்தியர்கள் குவைத் அரசு அறிவிப்பு; அவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்..!  குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!

குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் மங்காப் நகரில்

Read More
உலகம்

குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவ அயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

துபாய்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள

Read More