Month: June 2024

உள்நாடு

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற உழ்ஹிய்யா வழிகாட்டல் கருத்தரங்கு

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (14) புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இஷாத் தொழுகையை அடுத்து உழ்ஹிய்யா வழிகாட்டல் கருத்தரங்கு ஜம்மியத்துல்

Read More
உலகம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இம் மாதம் இலங்கை வருகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இம்மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More
உள்நாடு

வெல்வோம் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டது

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் “நானே ஆரம்பம் வெல்வோம் சீறி லங்கா ஸ்மார்ட் சூரன்களோடு” எனும் வேலைத்திட்டம் மாவட்டம்தோரும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

Read More
உள்நாடு

இன்று மழை பெய்யும் வாய்ப்பு.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

இன்று பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கவிருக்கும் திருமலை ஸாஹிரா மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா..!

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இன்று (ஜூன் 15) பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார். தரம் 10 இல்

Read More
உள்நாடு

புத்தளம் ரத்மல்யாய மையவாடி பாதை பிரதேச மக்களினால் புனரமைப்பு..!

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராமத்தின் முஸ்லிம் மையவாடி பாதை பிரதேச இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் வெள்ளிக்கிழமை (14)

Read More
உள்நாடு

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்..! ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பாராட்டு..!

வடமேல் மாகாணத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளின் அபிவிருத்திக்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பாராட்டுத்

Read More
உள்நாடு

“ஹைக்கூ பேரொளி விருது” பெற்றார் ஏறாவூர் கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் – மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் “ஹைக்கூ” மாநாட்டில் நடந்தேறிய சிறப்பு நிகழ்வு..!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளரும் நூலாசிரியருமான கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில், “தூரிகை வரையும் மின்மினிகள்” எனும் ஹைக்கூ நூலுக்காக, தமிழகத்தில் “ஹைக்கூ பேரொளி விருது”

Read More
உள்நாடு

குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்ற பலஸ்தீன விடுதலை ஆர்ப்பாட்டம்..!

குருநாகல் நகர் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்து, பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Read More
உள்நாடு

ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை புத்தளம் – சிலாபத்தில் ஆரம்பம்..!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நேற்றும் (14), இன்றும் (15) “ஜயகமு ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டம் தற்போது

Read More