வானிலை முன்னறிவிப்பு.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreதொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நேற்றும் (14), இன்றும்(15) நடைபெற்ற “வெல்வோம் ஶ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டத்தில் நேற்றைய
Read Moreபுத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை ஒண்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று
Read Moreதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை
Read Moreசுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர்
Read Moreஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்கா இன்று (15) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
Read Moreஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
Read Moreவாடகை வீடுகளுக்கு வருமான வரியை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது.
Read Moreநீர்கொழும்பு – குடாபாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில், நேற்று (14) வெள்ளிக்கிழமை கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
Read Moreநபி இப்றாஹீம் (அலை) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினதும் தியாகங்களை நினைவு கூரும் வகையில் உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் தியாகத்திருநாளாம் இப்புனித ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ஐக்கிய சமாதான
Read More