Month: June 2024

உள்நாடு

காப்போம் அமைப்பினால் திருகோணமலை முன்பள்ளி சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் கஸ்டமான சூழலில் கல்வி கற்கும் சிறார்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் மற்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்றனர்.

Read More
உள்நாடு

பேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீனில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. இதில் குத்பா உரையினை அஷ்ஷேய்க் இஸ்மாயில் சியாஜ் நிகழ்த்தியிருந்தார்.

Read More
உள்நாடு

பாலமுனை றியாழுல் ஜன்னாஹ் ஜூம்ஆ பள்ளி வாசல் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

பாலமுனை றியாழுல் ஜன்னாஹ் ஜும்மா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை பாலமுனை அல் ஹிக்மா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் 40வருட கிரிக்கெட் சம்பியன் தொடர் ஆரம்பித்து வைப்பு

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரியில் அதிகளவான பழைய மாணவர்களைக் கொண்டமைந்ததும், கல்லூரியின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு உதவிக்கரம் கோர்க்கின்ற கல்முனை டொல்பின் விளையாட்டுக்கழகத்தின் 40வருட பூர்த்தியை முன்னிட்டு

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யும்.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

அனுராதபுரம் புகையிரத திணைக்களத்தின் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பந்துல குணவர்தன..!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி  பந்துல குணவர்தன  (17) திறந்து வைத்த போது

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இத் தருணத்தில் அதன்

Read More