காப்போம் அமைப்பினால் திருகோணமலை முன்பள்ளி சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் கஸ்டமான சூழலில் கல்வி கற்கும் சிறார்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
Read More