Month: June 2024

விளையாட்டு

முன்னனி அணிகள் வெளியேறியிருக்க நாளை சுப்பர் 8 சுற்று ஆரம்பம்.

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது சுற்றான சுப்பர் 8 சுற்றுக்கு 4 குழுக்களிலும் இருந்து முதல் இரு இடங்களைப் பிடித்த 8 அணிகள் தகுதி பெற்றிருக்க

Read More
உள்நாடு

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் தொழுகை

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) சிறப்பாக நடைபெற்றது.

Read More
உள்நாடு

மக்கள் அலையை மீண்டும் ஒன்றிணைக்க 69 இலட்சம் மக்களும் இன்று பிற்பகல் நுகேகொடைக்கு வாருங்கள் – விமல் வீரவங்ச மக்களுக்கு அழைப்பு

ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை, ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பஷில் ராஜபக்ஷவின்

Read More
உள்நாடு

FFSL இன் D தர பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார் உடற்கல்வி ஆசிரியர் உமர் ஹத்தாப் முஹம்மது பர்ஹான்

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பயிற்றுவிப்பாளர் D சான்றிதழை பெற்று அங்கீகாரம் பெற்ற உதைப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார் கற்பிட்டி நாரக்கள்ளி தமிழ் மகா வித்தியாலயத்தின்

Read More
உள்நாடு

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும் – இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த எச்சரிக்கை

கல்விசாரா ஊழியர்களுக்கும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கும் இடையில் இன்று (18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Read More
உள்நாடு

புகையிரத திணைக்களத்தின் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

இலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி  பந்துல குணவர்தன  (17) திறந்து வைத்த போது

Read More
உள்நாடு

தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை – தென்னை அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டு

இலங்கைச் சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என, தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

ஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் 17.06.2017 திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு இடம்பெற்றது.

Read More
உள்நாடு

உக்குவளை தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையின் 15ஆவது வருட சித்திரக் கண்காட்சி

உக்குவளை தாருல் ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களது 15 வருட சித்திரக் கண்காட்சி இப்பாடசாலை கட்டிடத்தில் நடைபெற்றது.

Read More