Month: June 2024

உள்நாடு

சர்வமத தலைவர்களுக்கு வாழ்த்துக் கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ..!

அண்மையில் நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட சர்வமத தலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ  கலாநிதி

Read More
உள்நாடு

சீனன்கோட்டை யங் பிரதர்ஸின் ஹஜ் பெருநாள் விளையாட்டு விழா..!

பேருவளை சீனங் கோட்டை ஸாலி ஹாஜியார் மாவத்தை யன்ங் பிரதர்ஸ் விளையாட்டுக் கழகம் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 35ஆவது வருடமாக ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் விளையாட்டு

Read More
உள்நாடு

சீனங்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஈதுல் அழ்ஹா ஒன்று கூடல்..!

பேருவளை சீனங்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஈதுல் அழ்ஹா ஒன்று கூடல் 19/06/2024 இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு இப்றாஹிம் காஸிம் தலைமையில் இடம்பெற்ற

Read More
உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் காணி உறுதிகள் ஆசிரிய நியமனம் வழங்கி வைப்பு

20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதிபெற்ற 27,595 பேரில் 192

Read More
விளையாட்டு

பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது

அம்பாறை மாவட்ட 32 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் மோதிய கலாநிதி யூ.கே. நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஜீனியஸ் விளையாட்டுக்கழகத்தை ஆறு விக்கட்டுக்கள்

Read More
உள்நாடு

இந்திய கடற்படைக் கப்பலான கமோர்டாவில் இடம்பெற்ற யோகா நிகழ்வு

இந்திய கடற்படையினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர் (ASW) கார்வெட்டான இந்திய கடற்படை கப்பல் கமோர்டா ஜூன் 20 ஆம் திகதி அன்று திருகோணமலையை

Read More
உள்நாடு

வேதாந்தி ஷேகு இஸ்ஸதீனின் வேதாந்தி சிறுகதைகள் நூல் வெளியீடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகச் தவிசாளரும், முன்னாள் ஊடக பிரதியமைச்சருமான எம்.எம். ஷேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) எழுதிய சிறுகதை நுாலின் விஷேட பிரதியொன்றினை சேகு இஸ்ஸதீனின் விஷேட

Read More
உள்நாடு

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -2024

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பிரதேசத்தில் இவ்வருடம் இடம் பெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான திட்டமிடல் கூட்டமும் குழு அமைத்தலும்

Read More
உள்நாடு

இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோருக்கு, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம், தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தினால்

Read More
உலகம்

நடப்பாண்ட்டில் 1.75 ஹஜ் புனிதப்பயணம் இந்தாண்டு ஹஜ் பயணம் செய்த இந்தியர்களில் 98 பேர் உயிரிழப்பு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாஸ் தகவல்

நடப்பாண்டில் 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Read More