Month: June 2024

உள்நாடு

வலம்புரி கவிதா வட்டத்தின் 101 ஆவது கவியரங்கம் – கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ் தலைமை..!

தொடர்ச்சியாக 100 கவியரங்குகளை நடாத்தி, இலக்கிய உலகில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்ட “வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டம்”, தனது 101 ஆவது கவியரங்கை

Read More
உலகம்

குவைத் நாட்டுக்கு அதிக இரத்த தானம் செய்த நாடுகளுள் ஒன்றாக குவைத் வாழ் இலங்கையர்களை கௌரவித்த குவைத் அரசு..!

உலக சுகாதார அமைப்பினால் ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்த தான தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. குவைத் மத்திய இரத்த வங்கி ஒவ்வொரு ஆண்டும்

Read More
உள்நாடு

தர்காநகர் அல் ஹம்ராவில் திக்வெல்லை கமாலுடன் ஓர் உரையாடல் நிகழ்வு..!

பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் அடுத்த நகர்வாக “நமது சிறுகதைகள் – திக்வெல்லை கமாலுடன் ஓர் உரையாடல்” எனும் நிகழ்வு, ஒன்றியத்தின் ஆலோசகர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களின்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத்தின் பொன் விழா நிகழ்வுகள்..!

சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத் அதின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழா ஏற்பாடுகள் குறித்தும்

Read More
உள்நாடு

இன்று சுகயீன போராட்டத்தில் ஈடுபடும் அதிபர், ஆசிரியர்கள்..!

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, இன்று(26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு

Read More
உலகம்

வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராஜிநாமா செய்த ராகுல் காந்தியின் கடிதத்தை பாராளுமன்ற இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் ஏற்பு..!

வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராஜிநாமா செய்த ராகுல் காந்தியின் கடிதத்தை பாராளுமன்ற இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார்.மேலும், ரேபரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் விடயத்தில் கூடுதல் கரிசனை..! -ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்

வடமேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்தப் பணியாளர்களாக கடமையாற்றும் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்தாலோசனை ஒன்று (24 அன்று) வடமேல்

Read More
உள்நாடு

குடிநீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மல்லவப்பிட்டி மக்களுக்கு உடனடியாக குடிநீருக்கான இணைப்பு வழங்க ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் அதிரடி உத்தரவு..!

குருநாகல் மாவட்டத்தின் மல்லவப்பிட்டி பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டிருந்த குடிநீர்ப்பிரச்சினையை ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் அதிரடி உத்தரவொன்றின் மூலம் துரிதகதியில் தீர்த்து வைத்துள்ளார்.

Read More
உள்நாடு

விஜேதாச மீதான தடயுத்தரவு ஜூலை 9 வரை நீடிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வடசப் குழுமத்தின் ஒருவருட பூர்த்தி

“சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் மற்றும் மூத்த சமூக சேவையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும் பேருவளை அக்கர தஹ அட்ட (இரப்பர் தோட்ட

Read More