உள்நாடு

பட்டிருப்பு தேசியக் கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)களுவாஞ்சிகுடியில் மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களது பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் தி.அம்பிகாபதி(கணக்காளர்) மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


(அஸ்ஹர் இப்றாஹிம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *