உள்நாடு

கல்முனை “ஸஹிரியன் 90” அமைப்பு ஏறாவூர் கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு உதவி

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன்’ 90 நண்பர்கள் வட்டம் ஏறவூர் கிழக்கு புற்று நோய் பராமரிப்பு நிலையத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.

பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான தேவையான உதவிகளையும் செய்தனர்.

கல்வி உதவிப்பணிகளுடன், சமூக சுகாதார துறையில் இவ் அமைப்பு பல்வேறு உதவிகளை பிரதேசம் தாண்டி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *