உள்நாடு

அநுராதபுரம் வாவிகளில் ஆறு உயிர்களை காப்பாற்ற முடிந்தது.- இலங்கை உயிர் காப்பு சங்கம்

கடந்த வாரம் அனுராதபுரம் வாவிகளில் நீரில்  மூழ்குவதற்குச்  சென்ற ஆறு உயிர்களை காப்பாற்ற  முடிந்துள்ளதாக இலங்கை உயிர் காப்பு சங்கத்தினால் முடிந்துள்ளதாக  தெரிவித்தனர்.

வசவாக்குளத்தில் நால்வரும் திசாவெவயில் ஒருவரும் நுவரவாவியில் ஒருவருமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர். பொசன் பெளர்ணமி தினத்திற்கு பின்னரான வாரத்திலேயே ஆறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான ஆலோசகர் தெரிவித்தார்.

குறித்த வாவியில் அதிகமான உயிர் காப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

(எம்.ரீ.ஆரிப் -அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *